tag:blogger.com,1999:blog-8450130000494562992.post3729205982356325013..comments2023-06-25T15:03:01.661+05:30Comments on தமிழர்களின் சுதந்திர ஆட்சி: மக்கள் தொலைக்காட்சியின் கேள்விக்கு என்ன பதில்? அனைவருக்கும் சமச்சீர் கல்விபுரட்சி தமிழன்http://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8450130000494562992.post-68688733417310900562008-06-29T10:47:00.000+05:302008-06-29T10:47:00.000+05:30//புருனோ Bruno said... தமிழ் நாட்டில் மருத்துவர்கள...//புருனோ Bruno said... <BR/>தமிழ் நாட்டில் மருத்துவர்களின் பற்றாக்குறை நகரத்தில் அதிகம் என்பது பலருக்கு தெரியாத செய்தி :) ;)//<BR/><BR/>புருனோ அய்யா எங்கயாவது இடம் கிடைக்கும் போதெல்லாம் கொடி பிடித்துவிடுகிறீர்கள் நீங்கள் நினைத்தது நிறைவேற வாழ்த்துக்கள்.<BR/><BR/>சஞ்சய் தங்களின் வருகைகும் நன்றிபுரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-47848877927500246082008-06-28T17:32:00.000+05:302008-06-28T17:32:00.000+05:30//முடிந்த வரை தேவையற்ற பாட சுமைகளை குறைக்கவேண்டும்...//முடிந்த வரை தேவையற்ற பாட சுமைகளை குறைக்கவேண்டும்//<BR/><BR/>ரொம்ப முக்கியமான விஷயம். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-50347352540557823352008-04-11T12:31:00.000+05:302008-04-11T12:31:00.000+05:30மருத்துவர் புருனோ அவர்களுக்கு நன்றி உங்களுக்கு தோன...மருத்துவர் புருனோ அவர்களுக்கு நன்றி உங்களுக்கு தோன்றும் நல்ல இதைப்பற்றிய நல்ல யோசனைகள் இருப்பின் பகிர்ந்து கொள்ளலாமேபுரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-40015991693353672632008-04-07T16:11:00.000+05:302008-04-07T16:11:00.000+05:30//ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் முடிந்தவுடம் மருத்துவர...//ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் முடிந்தவுடம் மருத்துவர்களைக் கொண்டு மாணவர்களை மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.//<BR/><BR/>இது தற்பொழுது நடை முறையில் உள்ளது. கிராமப்புறங்களில் சிறப்பாக செய்யப்படுகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறையால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.<BR/><BR/>தமிழ் நாட்டில் மருத்துவர்களின் பற்றாக்குறை நகரத்தில் அதிகம் என்பது பலருக்கு தெரியாத செய்தி :) ;)Bruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-65481293967326644572008-04-07T16:08:00.000+05:302008-04-07T16:08:00.000+05:30//தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தேர்வில் கேட்கப்...//தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் அதே பாடத்தில் கீழ்வகுப்பில் படித்த (கற்று அறிந்த) பகுதிகளில் இருந்து 40% வினாக்களை கேட்கப்படவேண்டும். அப்போது தான் மாணவர்கள் தற்காலிக மனப்பாடம் அல்லாமல் நிரந்தர கல்வி அறிவை பெற்றதாக கருதமுடியும்.//<BR/><BR/>மிக சிறப்பான யோசனைBruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-18902836558340441502008-04-07T15:49:00.000+05:302008-04-07T15:49:00.000+05:30testtestபுரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.com