tag:blogger.com,1999:blog-8450130000494562992.post6401759560955626933..comments2023-06-25T15:03:01.661+05:30Comments on தமிழர்களின் சுதந்திர ஆட்சி: பா ம க வும் அதன் மீதான குற்றச்சாட்டுகளும்.புரட்சி தமிழன்http://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8450130000494562992.post-72161331537235047002013-04-30T12:38:10.809+05:302013-04-30T12:38:10.809+05:30Thanks
ராமதாஸ் தமிழனாக தமிழன் வாழ போராடுகிறார் ...Thanks<br /><br /><br /><br />ராமதாஸ் தமிழனாக தமிழன் வாழ போராடுகிறார் வன்னியனாக வன்னியன் வாழ போராடுகிறார்Anonymoushttps://www.blogger.com/profile/01403819938651942147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-25200251813160020952013-04-30T12:23:32.691+05:302013-04-30T12:23:32.691+05:30சாதிக்கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும். கல...சாதிக்கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும். கல்வியில் முன்னேறிவரும் தமிழகத்தில் சாதிகட்சிகள் இருப்பது ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் அவமானம்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-36859966071888033272013-04-30T11:05:48.774+05:302013-04-30T11:05:48.774+05:30அவங்க வன்னியர் மட்டும் ஆளனும்னு சொல்லலீங்க, வன்னிய...அவங்க வன்னியர் மட்டும் ஆளனும்னு சொல்லலீங்க, வன்னியரும் ஆள வேண்டும்னுதான் சொல்றாங்க. எந்த கட்சியிலும் இல்லாத கொள்கை பா.ம.க வுல இருக்கு. சுழற்சி முறையிலான முதல்வர் பதவி. அனைத்து தமிழ் சாதியினரும் முதல்வர் ஆக வேண்டும் என சுழற்ச்சி முறையில் முதல்வர் பதவி அளிக்க பா.ம.க வில் கோட்பாடு இருக்கிறது. <br />- இதை நான் சொல்லல பா.ம.க வின் முக்கிய பொறுப்புல இருக்கிறவங்க சொன்னதுதான்.அன்பு துரைhttps://www.blogger.com/profile/17851323852137170399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-12006137727461190132013-04-30T10:37:31.233+05:302013-04-30T10:37:31.233+05:30//அடுத்தவர்களிடம் போராடி குண்டடிப்பட்டு மால்வதைவிட...//அடுத்தவர்களிடம் போராடி குண்டடிப்பட்டு மால்வதைவிடுத்து கேட்கும் இடத்தில் இருப்பதைவிட கொடுக்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்று கட்சியை ஆரம்பித்தார்//<br /><br />வன்னியன் ஆள வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் வன்னியர்களிடம் மட்டும்தான் ஓட்டு கேட்க வேண்டும். விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-78326463075889381162013-04-30T10:33:29.960+05:302013-04-30T10:33:29.960+05:30Yes, Your right.
மரக்காணத்தில் பேருந்து எறிவதை காட...Yes, Your right.<br />மரக்காணத்தில் பேருந்து எறிவதை காட்டும் தொலைக்காட்சி சேனல்கள் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மானாட்டை ஒரு நொடிகூட செய்திகளில் காட்டபடவில்லை இதிலிருந்தே தெள்ளத்தெளிவாக தெறிகிறதல்லவா அனைத்து ஊடகங்களும் பா ம க வை இருட்டடிப்பு செய்கின்றன.<br />Anonymoushttps://www.blogger.com/profile/10592386751170803388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-63435664634924256122013-04-30T10:03:01.884+05:302013-04-30T10:03:01.884+05:30// ராமதாஸ் எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க...// ராமதாஸ் எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் கருணானிதி குடும்பத்தை போல வியாபார ரீதியில் நாட்டையே கொள்ளையடித்திருக்கலாம் குடும்பத்தொலைக்காட்சிகள் மூலம் நாட்டையே சீரழித்திருக்கலாம் அப்படி செய்தாரா? //<br /><br />அதற்குத்தானே முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.Prakashhttps://www.blogger.com/profile/06344667333026999966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-45373819270556455942013-04-30T09:50:22.290+05:302013-04-30T09:50:22.290+05:30அப்படி என்றால் உங்கள் கருத்து என்ன? இருக்கிற வன்னி...அப்படி என்றால் உங்கள் கருத்து என்ன? இருக்கிற வன்னியர்கள் எல்லாத்தையும் என்கவுண்டரில் போட்டுவிடலாம?புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-43923163613949468142013-04-30T09:26:14.003+05:302013-04-30T09:26:14.003+05:30தருமபுரியில் அவர்களே நாலு குச்சிகளைக் கொழுத்திவிட்...தருமபுரியில் அவர்களே நாலு குச்சிகளைக் கொழுத்திவிட்டு, கோடிக்கணக்கில் இழப்பீடு என்று படித்துக் கொண்ட்ரார்கள் என்று சொல்லும் அளவுக்கு வக்கிரம் கொண்டால் ,குச்சுக் கொழுத்திகள் தப்பிவிடலாம் என்று நினைக்ககூடாது.<br />இறைகற்பனைஇலான்https://www.blogger.com/profile/04745716130779748949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-29398007827213845502013-04-30T08:13:20.133+05:302013-04-30T08:13:20.133+05:30சாதிக்கு சங்கம் அமைக்க அரசு பதிவு வழங்கும்போது சா...சாதிக்கு சங்கம் அமைக்க அரசு பதிவு வழங்கும்போது சாதி கட்சியை எதன் அடிப்படையில் தடை செய்யமுடியும்?. புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-16387119829469062002013-04-30T01:30:57.323+05:302013-04-30T01:30:57.323+05:30எலலா ஜாதிய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் தலித் ச...எலலா ஜாதிய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் தலித் சார்பான சாதிக் கட்சிகளும் தேவையற்றவையே, ஆனால் அவற்றை நாம் எப்போதும் தேவையில்லை என சொல்வோம் எனில், ஆதிக்கச் சாதிக் கட்சிகள் இல்லாமல் போகும் போது தான், Vulnerable Group என்பதால், அவர்களை எதிர்க்க போகும் போது ஆதிக்கச் சாதிக் கட்சிகளுக்கு வலு சேர்ப்பதாய் அமைந்து, மீண்டும் நாம் அங்கு பிழை பட நேரிடும். இப்பதிவை எழுத முன்னரே நாம் பல முறை சிந்தித்தேன். ஏனெனில் சாதியம் என்பது மிகவும் Sensitive ஆன விடயம் ஆகும். கொஞ்சம் பிழைத்தாலும் பல்லாயிரம் பேருக்கு தவறான தகவல்கள் போய், அது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். சாதிக் கட்சிகளை தடை செய்யும் போது, தலித் சாதியக் கட்சிளையும் தடை செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும்<br />thanks to<br />http://www.kodangi.com/2013/04/Attack-not-spontaneous-anti-dalit-violence-tamil-nadu-pmk-vanniyar.html?showComment=1367265198836#c6265792587979031523manihttps://www.blogger.com/profile/05524200544539555346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-76165612137607572452013-04-30T01:28:59.198+05:302013-04-30T01:28:59.198+05:30எலலா ஜாதிய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் தலித் ...எலலா ஜாதிய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் தலித் சார்பான சாதிக் கட்சிகளும் தேவையற்றவையே, ஆனால் அவற்றை நாம் எப்போதும் தேவையில்லை என சொல்வோம் எனில், ஆதிக்கச் சாதிக் கட்சிகள் இல்லாமல் போகும் போது தான், Vulnerable Group என்பதால், அவர்களை எதிர்க்க போகும் போது ஆதிக்கச் சாதிக் கட்சிகளுக்கு வலு சேர்ப்பதாய் அமைந்து, மீண்டும் நாம் அங்கு பிழை பட நேரிடும். இப்பதிவை எழுத முன்னரே நாம் பல முறை சிந்தித்தேன். ஏனெனில் சாதியம் என்பது மிகவும் Sensitive ஆன விடயம் ஆகும். கொஞ்சம் பிழைத்தாலும் பல்லாயிரம் பேருக்கு தவறான தகவல்கள் போய், அது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். சாதிக் கட்சிகளை தடை செய்யும் போது, தலித் சாதியக் கட்சிளையும் தடை செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும்... !manihttps://www.blogger.com/profile/05524200544539555346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8450130000494562992.post-67359909072972141372013-04-30T01:02:47.028+05:302013-04-30T01:02:47.028+05:30பாஸ் நீங்க சொல்ற கருத்தும் நியாயமாக தான் உள்ளது. ந...பாஸ் நீங்க சொல்ற கருத்தும் நியாயமாக தான் உள்ளது. நீங்கள் சொல்லும் கருத்தின் படி நடந்தால் நாம் அவரை பாராட்ட தான் வேண்டும். ஆனால் பத்திரிகை செய்திகள் வேறு மாறி கருத்து வெளி இருகின்றனர். மக்கள் டி வி வழங்கும் நிகழ்சிகளையும் மற்ற டி வி வழங்கும் நிகழ்சிகளையும் பார்க்கும் பொழுது யார் மக்களுக்கு பயன்படும் வகையில் நடகின்றர்கள் என்று புரிகிறது Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.com