Showing posts with label sinthanai. Show all posts
Showing posts with label sinthanai. Show all posts

Wednesday, March 12, 2008

நம் நாட்டில் உள்ள அணைவரும் வசதியாக வாழமுடியுமா?

ஏன் முடியாது வசதி எண்பது அடுத்தவன் நமக்கு கீழிருந்து வேலை பார்பதுதான் என்ற பொருள்படாத போது இது சாத்தியமே. நாம் ஏன் மற்ற நாடுகளைக்காட்டிலும் சுகாதாரத்திலும் அடிப்படைவசதியிலும் அத்தியாவசியத் தேவைகளிலும் முன்னேறிய முதலாவது நாடாக மாற்ற முடியாது. இதறகெல்லம் ஒரே காரணம் ஒரு நல்ல கருத்தை ஒருவன் கூறினாலும் அவனை பிடிக்காதவனாகவோ அல்லது இதை சொல்ல இவனுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று நினைப்பதுதான் காரணம்.
இதற்கெல்லாம் நிறைய காரணங்களை நாம் கூறமுடியும் முக்கியமாக நம் வீடுமட்டும் சுத்தமாக இருக்கவேண்டும் வீதி எக்கேடு கெட்டால் என்ன என்று நினைத்துக்கொண்டிருப்பது. ஏன் இப்படி இந்த வீதியை நாம் மட்டும் பயன்படுத்தவில்லை வேறு சிலரும் பயன் படுத்துகிறார்கள் அவர்களுக்காக நாம் ஏன் பராமரிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நாமும் அந்த வீதியில் நடக்கிறோமே என்ற என்னம் அவர்களுக்கு சிறிதேனும் வருவதில்லை.
அடுத்து யாராவது வந்து செய்யுங்க யாரவது வந்து காப்பாத்துங்க என்று எதையுமே செய்யாமல் ஒருவன் கூக்குறல் இடுவது போல அனைவரும் நினைத்துக்கொண்டிருப்பது புலம்பிக்கொண்டிருப்பது