Friday, April 5, 2013

மகாத்மா காந்தியின் திருமணம் காதல் திருமனமாக இருப்பதற்க்கான வாய்புகள் 100%








           கடந்த செவ்வாய்க்கிழமை கீர்த்தி மந்திர் சென்றிருந்தேன் அப்போது சிலவற்றை நன்றாக கவனித்தேன். மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் அவர்களின் வீடு மகாத்மாவின் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அவரது படிக்கும் அறையின் அருகில் இருந்து பார்த்தால் கஸ்தூரிபாய் அவர்களின் வீடு முழதும் நன்றாக தெரிகிறது மேலும் மகாத்மாவின் வீட்டில் இருந்து கஸ்தூரிபாய் வீட்டிற்கு வழியும் உள்ளது.

      எனக்கென்னவோ வரலாற்றில் பிழை இருப்பதாக தோன்றுகிறது சிறுவயதிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்று சொன்னால் நன்றாய் இருக்காது என்று என்னி பழியை அவரது தாயார்மேல் போட்டுவிட்டார்களோ என்ற சந்தேகம் உள்ளது.

5 comments:

  1. இருந்தாலும்....நல்ல விஷயம் தானே! ஏன் மறைக்கணும்?

    ReplyDelete
  2. //

    T.N.MURALIDHARAN said...

    இது என்ன புதுக் கதையா இருக்கு.
    //
    தங்கள் வருகைக்கு நன்றி !

    கதைவிட்டிருப்பாங்களோனு ஒரு சந்தேகம்தான்.

    ReplyDelete
  3. //நம்பள்கி said...

    இருந்தாலும்....நல்ல விஷயம் தானே! ஏன் மறைக்கணும்?//

    நன்றி ! சரியா சொன்னிங்க.

    ReplyDelete
  4. தங்களின் சந்தேகம் சரியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்

    ReplyDelete